இடுகைகள்

செப்டம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மகாலட்சுமியின் அவதாரம் - அக்கினியில் அவதரித்தாள்

படம்
மகாலட்சுமியின் அவதாரம் - அக்கினியில் அவதரித்தாள்   மகாலட்சுமியின் அவதாரம் குறித்து ஆனந்த் ராமாயணத்தில் ஒரு தகவல் கூறப்பட்டுள்ளது. மகாலட்சுமியின் அவதார கதையை அறிந்து கொள்ளலாம். மகாலட்சுமியின் அவதாரம் குறித்து ஆனந்த் ராமாயணத்தில் ஒரு தகவல் கூறப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- முன்காலத்தில் பத்மாட்சன் என்ற மன்னன் நீதிநெறி தவறாமல் நாட்டை ஆண்டு வந்தான். செல்வத்தின் தேவதையாகிய லட்சுமியை தன் பெண்ணாக அடைய வேண்டும் என்ற எண்ணம் அவன் மனத்தில் உண்டானது. அப்போதே காட்டுக்குள் சென்று லட்சுமிதேவியை நினைத்து குறித்துக் கடும் தவம் செய்தான். லட்சுமிதேவி   லட்சுமிதேவி பத்மாட்சன் முன் தோன்றி, 'நீ வேண்டும் வரம் யாது?' என்று கேட்டாள். பத்மாட்சன் மகாலட் சுமியை போற்றி துதித்து, 'தாயே! இந்த உலகில் எனக்கு எந்தவிதக் குறையும் இல்லை. எனக்குள்ள ஒரே மனக்குறை ஒரு குழந்தை இல்லையே என்பது தான். தாயே! தாங்களே எனக்கு மகளாக வந்து என்னை ஆட்கொள்ள வேண்டும் என்பதுதான் எனக்குள்ள விருப்பம். அதற்கு அருள்பாலிக்கவேண்டும்' என்று கேட்டுக் கொண்டான். புன்னகை புரிந்த மகாலட்சுமி 'பத்மாட்சனே...

ஆக்சிஜன் இல்லாமல் ஐந்து நொடிகள்

"ஆக்சிஜன் இல்லாமல் ஐந்து நொடிகள்":-- * உங்களிடம் ஒரு சுவாரஸ்யமான கேள்வி கேட்கப் போகிறேன். * அதாவது ,(பிராணவாயு)ஆக்சிஜனை பூமியில் இருந்து முற்றிலுமாக நீக்கி விட்டால் என்னாகும்? * 'இப்ப எதுக்கு இப்படி ஒரு விபரீதமான ஆசை '?--னு கேக்கறீங்களா...? காரணம் இருக்கு! அதைக் கடைசியா சொல்றேன்! இப்ப விடை சொல்லுங்க பாஸ்...! * "இதென்ன கேள்வி ?எல்லா உயிரினங்களும் அழிந்து போகும் " என்கிறீர்களா...? * சரி...!நான் சொல்வது வெறும் ஐந்து நொடிகளுக்கு மட்டும் என்றால்? * 'அப்படி என்றால், ரொம்ப்ப் பயப்படத் தேவை இல்லை.என்ன! எல்லோரும் கூவத்தைக் கடந்து போறா மாதிரி, ஒரு ஐந்து நொடி, மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டால், முடிந்தது! பெரிசா ஆபத்து ஒன்னும் இல்லை ' என்பது, உங்கள் பதிலாக இருக்குமேயானால்.., * இனி சொல்லப் போகும் அனைத்தும் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். * கருப்பு வானம் :--- ------------------------- வானம் பகல் நேரத்தில் இவ்வளவு ஒளியுடன் பிரகாசமாக்க் காட்சி அளிப்பதற்குக் காரணம்,ஒளி சிதறல். அதாவது ,ஒளி... வளிமண்டல ஆக்சிஜன் மூலக் கூறு மற்றும் தூசு களில் பட்ட...

அதிகமான அன்பு வேண்டாம் மிகுதியான புரிதல் போதும்

படம்
அதிகமான அன்பு வேண்டாம் மிகுதியான புரிதல் போதும் அக்கறை கூட வேண்டாம் புறக்கணிப்பை புறந்தள்ளினால் போதும். உனக்கு என்ன பிடிக்கும் என்பதைவிட என்னவெல்லாம் பிடிக்காது சொல் கோபப்படு.. உரிமையை கொடுத்து.. உரிமையை எடுத்துக்கொள் சண்டை நமக்குள் வரட்டும் சமாதானப்படுத்த எவரும் தேவையில்லை உன் உடலில் உள்ள அடையாளங்கள் எனக்கு முக்கியமல்ல உள்ளத்தில் உள்ளதை கண்களில் காட்டு.. படித்துக்கொள்கிறேன் நமக்குள் நிர்வாணம் வேண்டாம் நீ எனக்கு ஆடையாக..இரு நான் உனக்கு கவசமாகவே இருக்கிறேன் உணர்ச்சிகளை வெளிப்படுத்து உன் உணர்வுகளை பாதுகாக்கிறேன் நமக்குள் வரைமுறை தேவையில்லை நம்பினால் போதும். ஒருவருக்கொருவர் ஆராய்ச்சி தேவையில்லை அவகாசம் கொடுத்தால் போதும் எப்போதும் கண்களை பார்த்து பேசுவோம் அதற்காக கைகள் அமைதியாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை நமக்கு எதிரிகள் தேவை நானா நீயா..என்ற அகங்காரத்தை.. அலங்காரம் என்று சொல்லாதவர்களாக இருக்கட்டும் நமக்கு நண்பர்கள் வேண்டும் அவர்கள் முரண்பட்ட கருத்துடையோராக இருந்தாலும் பரவாயில்லை.. எதிர்மறை கருத்துடையோர் இல்லாமல் பார்த்துக்கொள்வோம் நாளை....

முதலாவதாக மனிதர்களை மனிதர்களாக மதிக்க கற்று கொள்ள வேண்டும். வயதானவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அது யாருடைய அம்மாவாக, அப்பாவாக இருந்தாலும் சரி

படம்
முதலாவதாக மனிதர்களை மனிதர்களாக மதிக்க கற்று கொள்ள வேண்டும். வயதானவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அது யாருடைய அம்மாவாக, அப்பாவாக இருந்தாலும் சரி. அம்மா அப்பாகவும் இருந்தாலும்.மாமியார் மாமானாராக இருந்தாலும் சரி இரு தரப்பினரையும் இரு கண்கள் போல் பாதுகாக்க வேண்டும். ஆணும் சரி, பெண்ணும சரி தங்களுடைய மாமனார் மற்றும் மாமியாரை பெற்றவர்களை போல மதிக்க வேண்டும். ஆனால் அப்படி நிகழ்வதில்லை. அந்ந காலத்திலிருந்தே பெண்ணின் பெற்றோர்களை ஒரு படி கீழே வைத்து பார்த்த காரணத்தினால்தான் இப்பொழுது இந்த நிலைமை. எப்பவுமே இந்த சமுதாயம் பெண்களை குறை சொல்வதே வேலை. ஆனால், மாமனார் மாமியார் முதலில் வீட்டிர்க்கு வருகிற மருமகளை மகளாக எந்த மாமனார் மாமியார் நினைக்கிறார்கள். தான் பெற்ற மகளைப்போல் வேண்டாம், வரதட்சணைக்  நிறைய கொண்டு வரும் மருமகளை ஒரு விதமாகவும், குறைவான வரதட்சணை கொண்டு வரும் மருமகளை ஒருவிதமாகவும், காதல் திருமணம் புரிந்து வரும் மருமகளை காலின் மிதியடியாகவும், பார்க்கிவர்களே  அதிகம்.  வயது உள்ள காலத்தில் மருமகளை அவர்கள் மகளாக நினைத்து அன்பு பாராட்டினால், மருமகள்களும் மாமனார்...

திண்டுக்கல்_பூட்டின்_வரலாறு: ஒரு மனிதனின் வரலாறும், பலமுறை முயற்சியில் ஒரு வெற்றி அதுவே திண்டுக்கல் பூட்டின் உருவாகியதும்.

படம்
#திண்டுக்கல்_பூட்டின்_வரலாறு: ஒரு மனிதனின் வரலாறும், பலமுறை முயற்சியில் ஒரு வெற்றி அதுவே திண்டுக்கல் பூட்டின் உருவாகியதும். பரட்டை ஆசாரி என்பவர் 1930ம் ஆண்டு திண்டுக்கல்லில் பூட்டு ஒன்றினை தயார் செய்தார். அது மாங்காய் வடிவத்தில் இருந்தது. அந்தப் பூட்டுடனே இன்னொரு பூட்டினையும் தயார் செய்தார். அது மேஜைக்களுக்கு பொருத்தக்கூடிய சதுர வடிவமான பூட்டு.ஷ...ரு🌳 இப்படி இரு வகையான பூட்டுகளைத் தயார் செய்த பரட்டை ஆசாரி. அதனை கடைகளில் விற்பனைக்காகக் கொடுத்தார். கொஞ்ச நாள்கள் கழித்து கடைக்காரர்கள் அனைவரும் ஆசாரியைத் தேடி ஓடி வந்தனர். ஆசாரிக்கு ஒன்றும் புரியவில்லை. அனைவரையும் வரவேற்று என்ன விஷயம் என்று விசாரித்தார். வந்திருந்த அனைவரும் ஆசாரியைப் பாராட்டியதோடு நில்லாமல், இதுபோல் இன்னும் அதிக அளவில் பூட்டுகளைத் தயார் செய்து தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஆசாரியும் மகிழ்ந்து அதிக அளவில் பூட்டுகளைச் செய்ய தயாரானார். தனக்கு உதவுவதற்காக ஆள்களையும் அதிகம் சேர்த்துக் கொண்டார். பூட்டு வியாபாரம் அங்கிருந்துதான் சூடுபிடிக்கத் தொடங்கியது. பரட்டை ஆசாரி மிகுந்த ஈடுபாட்டுடன் வழக்கமான ஒன்றாக இல்லாமல் அழ...

துயர் தீர்க்கும் திருப்பதிகம்

#துயர்_தீர்க்கும்_திருப்பதிகம் - "எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் இந்த பதிகப்பாடலை படியுங்கள் துன்பங்கள் அனைத்தும் விலகி போகும்." - பெருந்தீ கொழுந்து விட்டு எரியும் நீற்றரையின் உள்ளே அடைத்த போது பாடி அருளிய திருப்பதிகம். திருநாவுக்கரசு சுவாமிகள் பாடி அருளிய சிறப்புப் பொருந்திய இத்தேவாரப் பதிகங்களை அனுதினமும் பாராயணம் செய்வதால், பெரும் துன்பங்களில் இருந்தும் எளிதில் விடுபெறலாம் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. - #பாடல்_எண்_01 மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே. . எனது தந்தையாகிய இறைவனின் திருவடி நீழல் செவிக்கு மிகவும் இனிமையான வீணையின் குற்றமற்ற நாதம் போலவும், மாலை நேரத்தில் ஒளி வீசி உடலுக்கும் கண்ணுக்கும் குளிர்ச்சி தரும் நிலவொளி போலவும், நாசிக்கு புத்துணர்ச்சி தரும் தென்றல் காற்றினைப் போலவும், உடலுக்கு மிதமான வெப்பம் தரும் இளவேனில் காலம் போன்றும், வண்டுகள் மொய்க்கும் மலர்கள் கொண்ட குளத்தின் குளிர்ந்த நீரினைப் போல் வாய்க்கு இனிமையாகவும் இருக்கின்றது. - #பாடல்_எண்_02 நமச்சிவாயவே ஞா...

இரவு 2 மணிக்கு தீராத வயிற்று வலி. கிட்னியில் கல் என்று தெரியும்

படம்
இரவு 2 மணிக்கு தீராத வயிற்று வலி. கிட்னியில் கல் என்று தெரியும் இருந்தாலும் இரவு என்ன செய்வது என்று வீட்டின் பின்புறம் உட்கார்ந்திருந்தேன். பக்கத்து வீட்டுப்பாட்டி தூக்கம் வரவில்லை என்று வெளியே உலாவிக்கொண்டிருந்தார்... அருகில் வந்து ஏன் இங்க உட்கார்ந்திருக்க என்று விவரம் கேட்டார். என் வேதனையைக் குறிப்பிட்டேன். உடனே பொங்கலுக்குக் காப்பு கட்டியிருந்த கொத்தில் பூளைப்பூவை மட்டும் உருகி சுடுநீரில் காய்ச்சி வடித்துக் கொடுத்தார். "இந்தா இதக்குடி . அரை மணி நேரத்துல சரியாகிடும்" என்று கொடுத்தார். கால் மணி நேரத்திலேயே வலி குறைந்தது. காலையில் ஸ்கேன் செய்து பார்த்தேன் 8mm கல் இருந்தது. மருத்துவர் ஆபரேசன் பன்ன வேண்டுமென்று தற்போதைக்கு மாத்திரை சாப்பிடுமாறு கூறினார். நான் மாத்திரை வாங்கவே இல்லை. பூளைப்பூ வைத்தியத்தைத் தொடர்ந்தால் என்ன என்று மனதிற்குத் தோன்றியது. தினமும் குடிக்குமளவு தண்ணீரை எடுத்து அதில் கைப்பிடிப் பூளைப்பூவைப் போட்டு காய்ச்சிப் 6 அல்லது 7 நாள் குடித்திருப்பேன். வலி சுத்தமாகக் காணாமல் போயிருந்தது. மறுபடியும் ஸ்கேன் செய்து பார்த்தேன் 3mm மட்டும் இருந்தது. மறுபடியும் 5 நா...

சப்தகன்னியர்கள் பற்றிய மிக அற்புதமான அதிசயமான பதிவு உங்களுக்காக

படம்
சப்தகன்னியர்கள் பற்றிய மிக அற்புதமான அதிசயமான பதிவு உங்களுக்காக....... 🌹ஸப்த கன்னியர்🌹 அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி உண்டானவர்களே இந்த சப்த கன்னிகைகள்.மனித கர்ப்பத்தில் பிறக்காமலும்,ஆண் பெண் இணைவில் பிறக்காமலும்,அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே.......  ப்ராம்மி,மகேஸ்வரி,கவுமாரி,வைஷ்ணவி,வராஹி,இந்திராணி,சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள். 1.🍓பிரம்மி🍓 அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி.மேற்கு திசையின் அதிபதி.கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள்.அன்ன வாகனத்தில் அமர்ந்திருப்பவள்.மான் தோல் தன்  மீது அணிந்திருப்பவள்.ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள். இவளது காயத்ரி மந்திரத்தை படிக்கும் மாணவர்கள் தினமும் ஜபித்து வந்தால்,தேர்வு எழுதுபவர்கள் தினமும் 108 முறை மேற்கு நோக்கி ஜபித்துவந்தால் வெற்றி நிச்சயம். பிராம்மியின் காயத்ரி மந்திரம் : "ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே தேவர்ணாயை தீமஹி தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்." 2.🍎மகேஸ்வரி 🍎 அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி.ஈஸ்வரன் இவளது சக்த...

காமாட்சி விளக்கை ஏன் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறார்கள்

படம்
*காமாட்சி விளக்கு*     காமாட்சி விளக்கை ஏன் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறார்கள்? அந்த விளக்கை வீட்டில் ஏற்றி வைப்பதால் என்ன நன்மை ஏற்படும்?  *காமாட்சி விளக்கை ஏன் பயன்படுத்துகிறார்கள் ?* வீட்டில் விளக்கு ஏற்றுவது என்பதே, வீட்டை ஒளியூட்டும் சிறப்பான ஒரு விஷயம்தான். விளக்குகளில் வட்ட முகம், இரட்டை முகம் முதல் 5 முகம் என பல விதங்களில் காணப்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் இல்லங்களில் ஏற்றப்படும் காமாட்சி விளக்கு திகழ்கிறது. இது பெரும்பாலும் பல வீடுகளில் இருக்கும். காமாட்சி விளக்கை ஏன் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறார்கள்? அந்த விளக்கை வீட்டில் ஏற்றி வைப்பதால் என்ன நன்மை ஏற்படும்? என்பதை இப்போது காணலாம்.  🕉 உலக மக்களின் நன்மைக்காக தவம் இருந்தவர், காமாட்சி அம்மன். அவர் அப்படி தவம் இருந்த வேளையில், சகல தெய்வங்களும் காமாட்சி அம்மனுக்குள் அடங்கியது. இதன் காரணமாக காமாட்சி அம்மனை வழிபட்டாலே, ஒருவருக்கு அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைத்துவிடும். 🕉 காமாட்சி அம்மனுக்குள் சகல தெய்வங்களும் அடக்கம் என்பதால், ஒவ்வொருவரும் தங்களு...

வரும் சனிக்கிழமை பிரதோசம்

படம்
சனி மஹா பிரதோஷம் – சிறப்புகள் மற்றும் பலன்கள் வரும் சனிக்கிழமை பிரதோஷம் . பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு, முக்கியமான தோஷங்களை நீக்குவது . ஜாதக தோஷங்களை நீக்கும் பிரதோஷம் ஒருவரது ஜாதகத்தில் குறைந்தது நான்கு தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம். இந்த நாளில் முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் கூட சிவனை வழிபடுவதாக ஐதீகம் கூறுகிறது. அந்த நேரத்தில் சிவனும் வழிபாட்டில் ஈடுபடுவார் என்று சொல்லப்படுகிறது. எனவே, இந்த நேரத்தில் நாம் பிரார்த்தனை செய்தால், நமக்கு அதிக நலன்களை ஈசன் வழங்குவார் . பிரதோஷம் & நந்தி பகவான் பிரதோஷ காலத்தில் சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் முக்கியத்துவம் உள்ளது. நந்தி பகவான் நான்கு வேதங்களையும், 64 கலைகளையும் படித்து முடித்தவர். நந்தி பகவான் சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார் . அழகான மனப்பக்குவத்துடனும், அடக்கவாண்மையுடனும் இருப்பது அவரின் சிறப்பு. எனவே, பிரதோஷ பூஜை மேற்கொள்வதால் : ✅ அறிவு வளரும் ✅ நினைவாற்றல் பெருகும் ✅ தோஷங்கள் நீங்கும் சனி மஹா பிரதோஷம் – மிக முக்கியம்! பொதுவாக ...

யோகம் தரும் மதுரை யோக நரசிம்மர்

யோகம் தரும் மதுரை யோக நரசிம்மர் மதுரை ஒத்தக்கடை யோக நரசிம்மர் ஆலயம், குடைவரைக் கோயில். சக்தி வாய்ந்த இந்தத் திருத்தலம் மதுரை ஒத்தக்கடை ஸ்ரீயோக நரசிம்மர் ஆலயப் பெருமையை அறிந்து கொள்வோமா? ரோமச முனிவரின் கடும் தவத்தில் மகிழ்ந்த பெருமாள், அவருக்கு ஸ்ரீயோக ஸ்ரீநரசிம்மராக மலையின் கீழ் காட்சி கொடுத்து அருளினார். அந்த மலை ஆனைமலை. பக்த பிரகலாதனுக்கு காட்சி தந்த அதே கோலத்தில்... ஸ்ரீநரசிம்மராக எனக்கும் காட்சி தாருங்கள்; புத்திரப் பேறும் அருளுங்கள்’- என்ற ரோமச முனிவரது வேண்டுதல்கள் பலித்த திருத்தலம்- ஆனைமலை! மதுரையில் இருந்து திருச்சி செல்லும் வழியில், மதுரையில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது ஒத்தக்கடை. இங்கிருந்து பிரியும் சாலையில் சுமார் ஒரு கி.மீ. பயணித்தால் ஆனைமலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீயோக நரசிம்மர் கோயிலை அடையலாம். இந்த மலையை கஜகிரி என்பார்கள் சம்ஸ்கிருதத்தில். இங்கே அமைந்துள்ள சக்கரத் தீர்த்தத்தின் (தாமரைக் குளம்) அருகில்தான்... புத்திர பாக்கியம் வேண்டியும், பிரகலாதனுக்குக் காட்சி அளித்ததைப் போல் தனக்கும் ஸ்ரீநரசிங்கராக காட்சி தர வேண்டும் என்றும் ரோமச முனிவர் யாகம் செய்து தவம் இர...

ஶ்ரீயோகநரசிம்மர், சோளிங்கர், வேலூர்

#ஶ்ரீயோகநரசிம்மர், சோளிங்கர், வேலூர் பக்த பிரஹல்லாதன் ஹிரண்யகசுபுவின் மகன் பிரஹல்லாதனுக்கு இறைவனிடம் அசைக்க முடியாத நம்பிக்கை. ஹரி என்னும் பரம் பொருள் எங்கும், எதிலும் வியாபித்துள்ளார் என்பது அவனது உறுதியான கருத்து. ஆனால் அவன் தந்தை ஹிரண்யகசுபுவுக்கு ’தான்’ தான் பரம் பொருள் என்று வாதிடுவார். நாரயணனை துதிக்கும் தன் மகனை பல சோதனைக்கு உள்ளாக்கினான். எல்லா சோதனைகளிலும் இறை அருளால் வெற்றி கண்டான் பிரஹல்லாதன். இதை அவன் தந்தையால் பொருக்க முடியவில்லை. இறைவன் எல்லா இடத்திலும், ஒவ்வொரு துரும்பிலும் உள்ளதாகக் கூறிய பிரஹல்லாதனை நிரூபணம் செய்யச் சொன்னார். துரும்பில்லை தாங்கள் பேசும் பேச்சிலும், ஒவ்வொரு வார்த்தையிலும், எழுத்திலும், எழுப்பப்படும் ஒலியிலும் ஹரி உள்ளார் என்றான் பிரஹல்லாதன். ஆத்திரமடைந்த அவன் தந்தை ’இருந்தால் வரச்சொல் என்று கொக்கரித்த வண்ணம் அருகிலிருந்த தூணை தன் கதையால் ஓங்கி அடித்தார். ஆச்சரியம்! பாதி மனிதனாகவும் [நரன்] பாதி சிங்கமாகவும் [சிம்ஹா] இறைவன் ஹரி அத்தூணிலிருந்து வெளிப்பட்டார். அந்த அந்தி மாலை நேரத்தில், வெளியும் உள்ளும் இல்லாமல் வாசற்படியில் கீழும் [பூமி], மேலும்[ஆகாச...

காலையில் விவசாயம், பிறகு பள்ளிப் படிப்பு

காலையில் விவசாயம், பிறகு பள்ளிப் படிப்பு அசத்தும் வெங்களத்தூர் அரசுப் பள்ளி மாணவர்கள்! காலையில் வகுப்புக்குள் நுழைந்ததும் போர்டில் சாக்பீஸால் பாடத்தை எழுதுவது, கேள்விகள், பரீட்சை வைப்பது, விடைத்தாள் திருத்துவது என்கிற ஆசிரியராக இல்லாமல் மாணவர்களோடு செடி நடுவது, அவர்களின் மனதை அறிவது என்கிற பயணத்தில் தற்போது தன் வகுப்பு மாணவர்களை முள்ளங்கி அறுவடை செய்ய வைத்திருக்கிறார் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஆசிரியை உதயலட்சுமி. அம்மாவட்டத்தில் உள்ள வெங்களத்தூர் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9 ம் வகுப்பு மாணவர்கள்தாம் முள்ளங்கியை அறுவடை செய்தவர்கள். உதயலட்சுமி பேசினார். வளரிளம் பருவத்தில்தான் மாணவர்களுக்குப் பெற்றோர், ஆசிரியர் கவனம் அதிகம் தேவை. அந்தப் பருவத்தில் அவங்ககிட்ட உற்சாகமா செயல்படுற ஆர்வத்தையும், வேகத்தையும் முறையாக வளர்க்கணும். வெறும் பாடப்புத்தகங்களோட நிறுத்திடாம அனுபவ அறிவு கிடைக்கிற மாதிரியான செயல்கள்ல மாணவர்களை ஈடுபடுத்தணும்னு நினைச்சேன். ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு விதமான மனநிலை, குடும்பச் சூழ்நிலையோட இருப்பாங்க. அவங்களை எல்லாம் ஒண்ணா இணைச்சு ஒரு விஷயம் செய்யணும்னு மட்டும் மனசுல தோண...

புரட்டாசி சனி விரதம்

படம்
புரட்டாசி  சனி விரதம் ========================= தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஆறாவது மாதமான புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு. இது காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும். ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரதநாட்கள்தான். சனி விரதம், நவராத்திரி விரதம் என தினம் தினம் திருவிழா கோலம்தான். திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை. ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று. புதனின் அதி தேவதையாக இருப்பவர் மஹாவிஷ்ணு. எனவேதான் விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் ...

மற்றவர்களிடம் உள்ள திறமைகள் போல் நமக்கில்லையே என ஏங்காதீர்கள்

படம்
மற்றவர்களிடம் உள்ள திறமைகள் போல் நமக்கில்லையே என ஏங்காதீர்கள்.. இங்கு ஒவ்வொருவருக்கும்  தனித்தனியான திறமைகள் உண்டு.. பூக்களிலே மனமற்ற பூக்கள் உண்டு.. அவை இறைவனடி சேர்வதும் உண்டு.. அழகில்லா குயிலுக்கு அருமையான குரல் உண்டு.. அழகில்லா குரல் கொண்ட மயிலுக்கு அட்டகாசமான தோகை உண்டு.. உலகுக்கே ஒளி தரும் சூரியனுக்கு நிழல் இல்லை.. நம்மை வாழவைக்கும் சுவாசத்திற்கு உருவம் இல்லை.. நீரின்றி அமையாது உலகு என்றுரைத்த நீருக்கு நிறமில்லை.. இங்கு எவர் வாழ்விலும் குறையை மட்டுமே கொண்டில்லை.. எவர் வாழ்விலும் நிறையை மட்டுமே கொண்டில்லை... மகிழ்வுடன் வாழுங்கள் அனைத்தும் கலந்ததே வாழ்க்கை...

ஒரு அருமையான குட்டி  கதை

ஒரு அருமையான குட்டி  கதை                         நண்பர்களே          இந்திரன் மனைவி இந்திராணி  ஆசையாக ஒரு கிளி வளர்த்தால் ஒருநாள் அந்த கிளிக்கு நோய்வாய்பட்டது. உடனே  இந்திரனிடம் சென்று கிளி இறக்கும் நிலையில் உள்ளது அதை எப்படியாவது காப்பாற்றுங்கள் கிளி இறந்தால் நானும் சேர்ந்து இறந்துவிடுவேன் என்றாள்,           உடனே இந்திரன், உயிர்களைபடைக்கும் பிரம்மனிடம் சென்று இதைப்பற்றி கூறினார், அதற்கு பிரம்மன் உயிர்களை படைப்பது நான்தான் ஆனால் அதைக் காப்பது விஷ்னுவின் தொழில் எனவே அவரிடம் சென்று முறையிடலாம் வா நானும் உன்னுடன் வருகிறேன் என்று சொன்னாா்        பின்னர் விஷ்னுவிடம் நடந்ததை கூறினர், அதற்கு விஷ்னு, உயிர்களை எடுப்பது சிவபெருமானின் தொழில் எனவே அவரிடம் சென்று முறையிடலாம், வாருங்கள் நானும் உங்களுடன் வருகிறேன் என்று மூவரும் சென்றனர்,           பின்னர், சிவபெருமானிடம் நடந்ததை கூறினர், அதற்கு சிவபெருமான் உயிர்களை எடுக்கும் பொறுப்பை எமதர்மனிடம் கொடுத்து விட்டேன், வாருங்கள் நானும்வந்து எமனிடம் நிலமையை கூறுகிறேன் என்றார்,          நடந்ததை எமனிடம் கூறினர், எல்லா உயிர்களின் ஆயுலையும் ஒரு ஓலையில...

நாளை அபூர்வ சனி மஹா பிரதோஷம்

*நாளை அபூர்வ சனி மஹா பிரதோஷம்* பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம். பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர். இந்த இடத்தில் “அனைவரும்” என்பது மனிதர்களை மட்டும் குறிக்கவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோரையும் குறிக்கும். அந்த நேரத்தில் சிவனும் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது  ஐதீகம். எனவே, அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் நேரத்தில், நாமும் பிரார்த்தனை செய்தால், இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. அதற்கடுத்தப்படியாக வாகனத்திற்கு மரியாதை தரக்கூடிய வழிபாடு பிரதோஷம் ஆகும். சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு. நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்ற...

இந்தியாவை ஆண்ட தலைவர்கள் விபரம்! முஹம்மது கோரி முதல் நரேந்திர மோடி வரை

இந்தியாவை ஆண்ட தலைவர்கள் விபரம்! முஹம்மது கோரி முதல் நரேந்திர மோடி வரை . 1193  : முஹம்மது கோரி 1206   :குத்புதீன் ஐபக் 1210   :ஆரம்ஷா 1211  : அல்தமிஷ் 1236  : ருக்னுத்தீன் ஷா 1236  : ரஜியா சுல்தானா 1240  : மெஹசுத்தீன் பெஹ்ரம்ஷா 1242  : ஆலாவுத்தீன் மஸூத் ஷா 1246  : நாஸிருத்தீன் மெஹ்மூத் 1266  : கியாசுத்தீன் பில்பன் 1286  : ரங்கிஷ்வர் 1287  : மஜ்தன்கேகபாத் 1290  :ஷம்ஷீத்தீன் கேமரஸ் (கோரி வம்ச ஆட்சி முடிவு 97 வருடம்) கில்ஜி வம்சம் 1290 : ஜலாலுத்தீன் பெரோஸ் கில்ஜி 1292  :அலாவுதீன் கில்ஜி 1316  :ஷஹாபுதீன்  உமர் ஷா 1316  : குதுபுத்தீன் முபாரக் ஷா 1320  : நாஸிருத்தீன் குஸ்ரு ஷா ( கில்ஜி வம்ச ஆட்சி முடிவு 30 வருடம்) துக்ளக் வம்சம் 1320  :கியாசுத்தீன் துக்ளக் 1325  :  முஹம்மது பின் துக்ளக் 1351  :பெரோஸ்ஷா துக்ளக் 1388  : கியாசுத்தீன் துக்ளக் 1389 : அபுபக்கர்ஷா 1389  :மூன்றாம் முஹம்மது துக்ளக் 1394  :அலெக்சாண்டர் ஷா 1394  : ந...

குடும்ப அட்டை 5ரூபாயிலும் Plc share pannunga

குடும்ப அட்டை 5ரூபாயிலும் Plc share pannunga.... தயவு செய்து ஷேர் பண்ணுங்கள்.... *பொது தகவல் மையம் வாட்சப்குழு +919787472712* 1. குடும்ப அட்டை 5ரூபாயிலும்,  2,4சக்கர ஓட்டுனர் உரிமம் 490 ரூபாயிலும், வீட்டிற்கு மின் இணைப்பு 1600 ரூபாயிலும், 2சிலிண்டர் இணைப்பு 3285ரூபாயிலும் இப்படி சுமார் 36வகையான அரசு அலுவலகத்தேவைகளை" லஞ்சம் தராமல்" பெற ஆதரவு இயக்க அறக்கட்டளை 90437 44957, 82200 44957 web atharavuiyakam.weebly.com 2. தமிழ் நாட்டில் எங்கேயாவது குழந்தைகள் பிச்சை எடுத்தால் கிழே உள்ள தொலைபேசி எண்ணினை தொடர்பு கொண்டு அவர்களுக்கு உதவலாம். "RED SOCIETY" @ 9940217816. 3. உங்களுக்கு தேவையான இரத்தத்தை இங்கே இருந்து பெறலாம்.இங்கே இரத்தம் கொடுப்பவரின் தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும். BLOOD GROUP @ www.friendstosu pport.org 4. பட்டப்படிப்பு படித்த மாணவர்கள் இங்கே உங்கள் விவரங்களை பதித்து வைத்தால் உங்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ 40 கம்பெனிகளிடமிருந்து வாய்ப்பு கிடைக்க பெறலாம். இணையதள முகவரி : www.campuscouncil.com 5. உடல் ஊனமுள்ளவர்கள் இலவசமாக படிக்கவும் தங்கு...

கும்பகோணம் கோயிகள் 62. சென்று வாருங்கள். வாழ்வில் வசந்தம் வீசும். மன நிம்மதி கிடைக்கும். கண்ணனின் வார்த்தை இது. கண்டிப்பாக நடக்கும்

கும்பகோணம் கோயிகள் 62. சென்று வாருங்கள். வாழ்வில் வசந்தம் வீசும். மன நிம்மதி கிடைக்கும். கண்ணனின் வார்த்தை இது. கண்டிப்பாக நடக்கும் I.  From திருக்கொட்டையூர் to திருவைக்காவூர் 1.  திருக்கொட்டையூர் - கோடீஸ்வரர் திருக்கோயில்      (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)      கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது 2.  திருவலஞ்சுழி - கபர்தீஸ்வரசுவாமி திருக்கோயில்      (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)      திருக்கொட்டையூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. 3.  சுவாமிமலை - சுவாமிநாதசுவாமி திருக்கோயில்      (முருகரின் நான்காவது படை வீடு)      திருவலஞ்சுழியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. 4.  புள்ளபூதங்குடி – வல்வில்ராமன் திருக்கோயில்      (திவ்ய தேசம்)      சுவாமிமலையிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. 5.  ஆதனூர் - ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில்      (திவ்ய தேசம்)      புள்ளபூதங்குடியிலிருந்த...

இயற்கை மருத்துவம் மார்க்கண்டையனாக வாழ ஓர் நெல்லிக்கனி.

இயற்கை மருத்துவம் :- ****************************** 1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் \"\"நெல்லிக்கனி.\"\" 2) இதயத்தை வலுப்படுத்த \"\"செம்பருத்திப் பூ\"\". 3) மூட்டு வலியை போக்கும் \"\"முடக்கத்தான் கீரை.\"\" 4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் \"\"கற்பூரவல்லி\"\" (ஓமவல்லி). 5) நீரழிவு நோய் குணமாக்கும் \"\"அரைக்கீரை.\"\" 6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் \"\"மணத்தக்காளி கீரை\"\". 7) உடலை பொன்னிறமாக மாற்றும் \"\"பொன்னாங்கண்ணி கீரை.\"\" 8) மாரடைப்பு நீங்கும் \"\"மாதுளம் பழம்.\"\" 9) ரத்தத்தை சுத்தமாகும் \"\"அருகம்புல்.\"\" 10) கேன்சர் நோயை குணமாக்கும் \"\" சீதா பழம்.\"\" 11) மூளை வலிமைக்கு ஓர் \"\"பப்பாளி பழம்.\"\" 12) நீரிழிவு நோயை குணமாக்கும் \"\" முள்ளங்கி.\"\" 13) வாயு தொல்லையிலிருந்து விடுபட \"\"வெந்தயக் கீரை.\...

திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா கிடைக்காதா? விஞ்ஞான பூர்வமான ஆதாரத்துடனான பதிவு

🤲 திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா கிடைக்காதா? விஞ்ஞான பூர்வமான ஆதாரத்துடனான பதிவு! 🤲 யாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும் எந்த ராசி காரர்களுக்கு நன்மை செய்யும் என்பதை இந்தப்பதிவில் தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்... 🤲 இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். 🤲 சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது. 🤲 திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் .. 🤲 ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளதால் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் . 🤲 கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும். 🤲 பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது ,இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது. 🤲 வாஸ்துப்படி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன. 🤲 வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும...